கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவில் வந்து…
Read moreஇருள் அப்பிக்கிடக்கிறதுவாழ்க்கை...!பேரன்பு பேரழகு ஆயிரம் கள்ளச்சிகளின் ஒற்றை வடிவம் எந்தன் செல்லம்மா.. ! நீ வந்து விளக்கேற்றுகையில் வெளிச்சமாகு…
Read moreகவிஞனென்றால் காதலையும் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டு சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!! அன்பையும் அரவணைப்பையும்..!! நட்பையு…
Read moreஎட்டய புரத்தை வெளிச்சம் போட்டு எட்டுத் திக்கிலும் காட்டப் பிறந்தவன்! முட்டும் மலையென உயர்ந்த எண்ணம் மனதில் கொண்டு சாதிகள் துறந்தவன்! கொட்டும் முரசென …
Read moreமுறுக்கு மீசையோடு முன்னாலே நிற்கிறானே அன்னாளில் அன்னியரை அடி நடுங்க வைத்தவன் திண்டாட்டமே வாழ்க்கையாகக் கொண்ட போதும் தயங்காது அண்டங் காக்கைக்கும் உணவள…
Read moreகுப்பையில்லா நகரமென்ற சான்றிதழ் பெற்றுவிட்டால் குப்பையள்ள வேண்டாம் இனி என்பது தான் நியதியா குப்பைத் தொட்டி வைக்காமல் எடுத்துச் சென்று விட்டுவிட்டா…
Read moreகுரூரமாய்க் காத்திருக்கிறது காலம் சிகண்டியைப்போல...! தலைகுனியத்தான் வேண்டும் பீஷ்மர்களெல்லாம்...! காணுமிடமெல்லாம் குருஷேத்திரம்...! கண்ணுக்க…
Read moreகாலத்தின் கைகள் உன்னையும் என்னையும் துளைத்தெடுக்கிறது சுட்டெரிக்கிறது செல்லம்மா...! எதுவாயினுமென்.. காலமறியாதடி துளைத்தால் புல்லாங்குழல்... …
Read moreஏமாற்றத்தால் ஏங்கித் தவிக்கிறேன்...!! கண்ணீர் வடிக்கிறேன்...!! கவலை கொள்கிறேன்...!! இதயம் இரும்பென கனக்கிறதே...!! என்று கலங்கும் இதயங்களே…
Read moreஒருவேளை உணவாவது கிடைக்குமே என்றே பள்ளிக்கு அனுப்பினர் பெற்றோர்கள் அன்றே கட்டணம் கட்டக் காசில்லை என்பதால் அரசுப் பள்ளியில் படித்தோம் நன்றே. நாங்க…
Read more🖊️ எழுத்தாணிக்கு விடைக்கொடுத்தாய்... கத்தி முனையை காட்டிலும் வலிமையானாய்... எண்ணங்களின் எழுச்சிக்கு வெளிச்சம் காட்டினாய்... புரட்சியின் மலர்ச்…
Read moreகாகிதமும் பேனாவும் ஒருநாள் இப்படியாகத்தானே கதைத்துக்கொண்டிருந்தன! உன்னை பளீரென காட்டும் நானே பெருமையானவன் என்றது காகிதம்....! நான் உன்னில் இல்…
Read moreதொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினிக் கொண்டே கைகளை அடிக்கடி கழுவ வேண்டுமாம். குளிக்கவே வழலைக் கட்டிக்கு வக்கத்த நான்...? வெளியில் சென்றால் முககக்கவ…
Read moreஎன்னைப் போல் பேசும்திறமை எம்முனைக்குண்டு? கர்ச்சித்தது *நாமுனை* ஏன் எல்லா மொழிகளும் என்னுள் அடக்கம் நீ பேச மொழி தேவை மொழியே இல்லாமல் நான்ஆயிரம…
Read moreகண்களில்... தூசு பட்டால் வரும் கண்ணீரை விட... மனதில் மாசுபட்டால் வரும் கண்ணீரே அதிகம்...!! கண்ணீரை தந்தவர்கள் காணாமல் போயிருந்தால் கூட …
Read moreதங்குற்றம் களைவதோடு பிறரின் குற்றம் .......தகர்த்தெறிந்து தந்திடுவார் தெளிவை யார்க்கும்! மங்காத செல்வமான கல்வி தன்னை ......மனமுவந்து மாணவர்க்குத்…
Read more
Social Plugin