குரூரமாய்க்
காத்திருக்கிறது
காலம்
சிகண்டியைப்போல...!
தலைகுனியத்தான்
வேண்டும்
பீஷ்மர்களெல்லாம்...!
காணுமிடமெல்லாம்
குருஷேத்திரம்...!
கண்ணுக்கெட்டியவரை
காணமுடியவில்லை
கர்ணன்களை...
விதுரன்களை...!!
*பொன்.இரவீந்திரன்*
குரூரமாய்க்
காத்திருக்கிறது
காலம்
சிகண்டியைப்போல...!
தலைகுனியத்தான்
வேண்டும்
பீஷ்மர்களெல்லாம்...!
காணுமிடமெல்லாம்
குருஷேத்திரம்...!
கண்ணுக்கெட்டியவரை
காணமுடியவில்லை
கர்ணன்களை...
விதுரன்களை...!!
*பொன்.இரவீந்திரன்*