கையறு நிலையிலே,கண்ணீர் துளிர்த்திட உதடுகள் துடித்திட, இதயம் படபடத்திட சென்று வருகிறேன் என்று நீ சொன்ன அந்த நொடிகள் சொல்லிவிட்டுச் சென்ற அந்தச் ச…
Read moreமருத்துவமுறையை மாற்றுங்கள்... டாக்டர்... வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் ந…
Read moreபொறுமை என்பது இல்லாமல் போனதால் சகிப்புத்தன்மை காணாமல் போனதால் ஒற்றுமை என்பது வழிமாறிப் போனதால் வேற்றுமை எண்ணம் தலைதூக்கிப் போனதால் தொலைவாய்ப் போ…
Read more* உண்ணாது, உறங்காது, குடிக்காது, படுக்காது படித்தல் மட்டும் எந்நாளும் போதாது. அயராது, தளராது கலங்காது, மயங்காது உழைத்தல் அதுவே நொடியும் வேண்டும்.…
Read moreஅதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுபோதும்…
Read moreகல்வியின் உண்மைப் பயனே அக மகிழ்ச்சி பெறுவது தானே .. அகம் மலர உதவத் தானே கற்கிறோம் உணர்வோம் நாமே ... ஓடி ஓடிக் கற்கிறோம் நாளும் .. அறிவு மிகச் …
Read more*மெய்யெழுத்தாய்* அவள்! *உயிரெழுத்தாய்* அவன்! விழிகளின் சங்கமத்தில் இருவரும் ஒன்றிட *உயிர்மெய்* எழுத்தானார்கள்! அவன் பேச்செல்லாம் *மெல்லினம்* என…
Read moreநேரிய பாதையில் நாளும் செல்கையில் மோதிடும் தடைபல கண்டாலும் மனமே அச்சம் தவிர்! தான்கொண்ட கருத்தை கூறிடும்போது ஓங்கியே எதிர்க்குரல் வந்தாலும் மனமே…
Read moreகள்ளம் இல்லா பிள்ளை அன்பைப் பெறக் கொடுத்து வைத்தவர்கள்..நாம் . ஆசிரியர்கள்.... குழந்தை ஒன்றோடு கொஞ்சும் போது குழந்தையாகிப் போகிறோம் நாம் ..ப…
Read moreஏர்முனையால் வயல்களிலே நெல்லோவியம் தீட்டும் உழவர்கள் நிறைந்த தஞ்சையில் எழுதுகோல் முனையால் பனையோலைகளிலே சொல்லோவியம் தீட்டிய புலவர்கள் மத்தியில…
Read moreகிள்ளை மொழி பேசி நீ உள்ளம் கொள்ளை கொள்கிறாய் ஐயோ பாவம் என்று சொல்லவும் வைக்கிறாய். என்னே அழகென்று வியக்கவும் வைக்கிறாய் அழகே ஆபத்தென்று உணரவும் வ…
Read moreபொய்த்தரை மீதிலே கால்வைத்த ஆனையின் நிலையே இங்கு பொய்முகங் காட்டும் மனிதரின் செயலால் பிறர் பெறும் அனுபவம்! நிறம்விட்டு நிறம்மாறும் பச்சோந்தி போல …
Read moreகாதலியே காதலியே நீ என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் உன் காதலில் தான் நான் மிதப்பேன் என்னோடு நீ பயணம் செய்யலாம் கழற்றி விட மாட்டேன் Fair ர…
Read moreநேற்று வரை நீ நிலைகொண்டிருந்த கடற்கரை என் இதயத்தில் கவிபாடியபடி இருந்தது! ஒவ்வொரு முறையும் நீ கரைத்தொட்டு திரும்புகையில் ....... விட்டுச்செல்லவ…
Read more*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்* *நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!* விரித்த படுக்கை விரிப்பில் கசங்கல் இல்லை இப்போது.. அங்கும் இங்கும் சிதறிக்…
Read more
Social Plugin