கனத்துக்
கொண்டுதான்
போகிறது..
கண்ணீரும்
தண்ணீரும்..
வெளியில்
சொல்ல முடியா
வேதனைகளையும்
வெயிலால்
தாங்கமுடியா
வறட்சியையும்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.
கனத்துக்
கொண்டுதான்
போகிறது..
கண்ணீரும்
தண்ணீரும்..
வெளியில்
சொல்ல முடியா
வேதனைகளையும்
வெயிலால்
தாங்கமுடியா
வறட்சியையும்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.