உழைப்பை உறுதிசெய்யும்
ஒப்பற்ற துளி
வியர்வை..
உன்
உயர்வையும்
அதுதான்
தீர்மானிக்கும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..