Header Ads Widget

Responsive Advertisement

அனைவரும் வாருங்கள்

வாடாத வாசமுள்ள மலர்கள்!

சிந்தனையில் பூத்த மலர்கள்!

தேனெனஇனிக்கும்

மலர்கள்!

நிஜவண்டுகளுக்கு

இம்மலர்களிடம்

வேலையில்லை!

கண்ணென்ற வண்டுகள் இம்மலர்களை மொய்த்தால் தேனள்ளிப் பருகலாம்!வாழ்வைச் சீர்படுத்திக் கொள்ளலாம்!

எனவே

அனைவரும் வாருங்கள்!புத்தகச் சாலைக்குச் செல்லலாம்!


த.ஹேமாவதி

கோளூர்