கருப்பே
கலங்காதே
வெறுக்கிறார்களே அனைவரும் என்று!
தலைமுடியில்
நீதான் இருக்கவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள்!
வெளுப்பே
அனைவரும் விரும்புகிறார்கள் என்றெண்ணி கர்வம் அடையாதே!
தலைமுடியில் உன்னைக் கண்டால் வெறுக்கிறார்கள்!உன்மீது கருப்பைத்தான் பூசி மறைக்கிறார்கள்!
த.ஹேமாவதி
கோளூர்