🖊️
எழுத்தாணிக்கு விடைக்கொடுத்தாய்...
கத்தி முனையை காட்டிலும் வலிமையானாய்...
எண்ணங்களின் எழுச்சிக்கு வெளிச்சம் காட்டினாய்...
புரட்சியின் மலர்ச்சிக்கு வித்திட்டாய்...
வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு பதிவிட்டாய்...
உள்ளத்தின் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டினாய்...
நட்பின் பிணைப்பிற்க்கு அன்பு பரிசானாய்...🖊️
உறவுகளை நினைவூட்டும் அன்பு சின்னமானாய்...
கால மாற்றத்தில் புதிய கண்டுப்பிடிப்பின் *மிச்சமல்ல நீ,*
எக்காலத்திலும் தவிர்க்கயியலா... *உச்சம் நீ !*
*_செப்டம்பர் 10_*
_உலக எழுதுகோல் தின_ _நல்வாழ்த்துகள்_ 🙏🏻🙂
நட்புடன்,
சொ.சத்தியன்🖊️