தூங்கிக்கொள்ள கண்கள்
ஏங்குகிறது.
தூங்கவிடாமல்
கனவுகள்
துரத்துகிறது.
தூங்குவதற்கும் ஏங்குவதற்கும்
இடைப்பட்ட
இடைவெளியே
நம் லட்சியம்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
தூங்கிக்கொள்ள கண்கள்
ஏங்குகிறது.
தூங்கவிடாமல்
கனவுகள்
துரத்துகிறது.
தூங்குவதற்கும் ஏங்குவதற்கும்
இடைப்பட்ட
இடைவெளியே
நம் லட்சியம்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..