தாயைப் பாராட்ட தனியாய்
நாள் வேண்டுமா?
பின் தாயை நினைப்பாரில்லையா?
தவமாய் தவமிருந்தவளுக்கு தனியொருநாள் போதுமா?
தனியாளாய் ஆக்காமல்
தன்மானத்தோடு
பாதுகாப்போம்
தாயை விட
இவ்வுலகில்
எதுவுமில்லையென்று
தரணியெங்கும் பறைசாற்றுவோம்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
தாயைப் பாராட்ட தனியாய்
நாள் வேண்டுமா?
பின் தாயை நினைப்பாரில்லையா?
தவமாய் தவமிருந்தவளுக்கு தனியொருநாள் போதுமா?
தனியாளாய் ஆக்காமல்
தன்மானத்தோடு
பாதுகாப்போம்
தாயை விட
இவ்வுலகில்
எதுவுமில்லையென்று
தரணியெங்கும் பறைசாற்றுவோம்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..