குடும்ப
உறவுகளே
அமைதியான
குளத்தில்
கல்லெறிந்து
விடாதீர்கள்..
கலங்குவது குளம் மட்டுமல்ல
எறிந்த
கல் மனம் படைத்த உறவுகளும்
மேல்
எழ முடியாமல்
போய்விடும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
.
குடும்ப
உறவுகளே
அமைதியான
குளத்தில்
கல்லெறிந்து
விடாதீர்கள்..
கலங்குவது குளம் மட்டுமல்ல
எறிந்த
கல் மனம் படைத்த உறவுகளும்
மேல்
எழ முடியாமல்
போய்விடும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
.