Header Ads Widget

Responsive Advertisement

கல்லெறிந்து விடாதீர்கள்..

குடும்ப
உறவுகளே
அமைதியான
குளத்தில்
கல்லெறிந்து
விடாதீர்கள்..

கலங்குவது குளம் மட்டுமல்ல
எறிந்த
கல் மனம் படைத்த உறவுகளும்
மேல்
எழ முடியாமல்
போய்விடும்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


.