Header Ads Widget

Responsive Advertisement

தண்ணீரே தண்ணீரே தாகம் தீர்க்கும் தண்ணீரே..


அதிகாலையில்
எழுந்து
ஆலயம்
தொழுவதை
விட..

நாம்
அதிகாலையில்
அங்கத்தை
தண்ணீரால்  தொழுவோமே..

உடல்
முழுவதும்
ஆரோக்கியத்தை
பேணுவோமே..

தண்ணீரால்
அகத்தை
குளிர வைத்தால்
புறத்தை ஔிர
வைக்கும்..

உடல்
முழுவதும் புத்துணர்ச்சியை
உண்டாக்கும்..

உடல்
உறுப்புகளைச்
சீராக்கும்
நச்சுக்களை
வேர்
அறுக்கும்..

உடலும்
பொழிவோடும்
வாழ்வோம்
தெளிவோடும்..

கண்ணீர் விடாமல்
வாழ
உடலுக்கு
தண்ணீர் விட்டு
வாழ்வோமே..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..