என் எழுத்துகளை
நேசிக்க
தொடங்கியுடன்
என்னையே
நேசிக்கத்தொடங்கி
விட்டேன்..
எல்லாருடைய மனதிலும்
எழுத்தாய்
பதிந்திருப்பதால்
அழிவில்லா
அன்பை
பெற்றுவிட்டேன்
என்பதாலே
எழுத்தையும்
எழுத்தின்
மீது
அதீத
அன்பையும்
செலுத்தலானேன்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..