Header Ads Widget

Responsive Advertisement

கொடி பேசியது


சுதந்தரதினத்தில்

சட்டையில் குண்டூசியால்

தேசியக்கொடி

குத்தியபோது

கொடியின் காவிநிறப் பட்டை பேசியது

தனக்குள்ளே

ஏற்கெனவே விடுதலைக்காக

போராடியவர்களின்

தியாகக் குருதியான நம்மையே மீண்டும் ஊசியால் குத்திக்

குருதியைக் களப்புகிறார்களே என்று!


த.ஹே

கோளூர்