Header Ads Widget

Responsive Advertisement

புண்ணியம்

தொலைதூர

மலையுச்சியிலிருந்து 

தரையிறங்கும்

அருவியில்

மிதந்தபடி

பயணிக்கிறது


செல்லுமிடமெல்லாம் 

புண்ணியமாக்கிட

நீ

சூடிய மல்லிகை


*பொன்.இரவீந்திரன்*