விதை
கதைசொல்ல
சதை அதை கேட்க
மனம் பதைக்க
தினம் உழைக்க புறப்பட்டான்.
விதையினால்
விழித்துக்கொண்டான்
விவசாயி..
விதையில்
உருவானது
சதை..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி
விதை
கதைசொல்ல
சதை அதை கேட்க
மனம் பதைக்க
தினம் உழைக்க புறப்பட்டான்.
விதையினால்
விழித்துக்கொண்டான்
விவசாயி..
விதையில்
உருவானது
சதை..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி