Header Ads Widget

Responsive Advertisement

விதை

விதை  

கதைசொல்ல

சதை அதை கேட்க

மனம் பதைக்க

தினம் உழைக்க புறப்பட்டான்.


விதையினால்

விழித்துக்கொண்டான்

விவசாயி..


விதையில்

உருவானது

சதை..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி