Header Ads Widget

Responsive Advertisement

வாழ்க்கை

கலங்கமில்லா வாழ்க்கை யாருக்கும்
அமைவதில்லை..

கலங்காமல்
கண்ணீர்த்துளிகள்
வெளிவருவதில்லை..

கலங்கியப்பின்
வாழ்வின் அதர்த்தம்
விளங்காமல்
இருந்ததில்லை..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.