ஆளற்ற வீடு
மூடாத ஜன்னல்
காற்றின் திமிரோடு
உள்ளே
சென்று வருகிறது
காலம்
சில்லரைகளைத்
தடவும்
விழியற்றவனின்
ஆவலென நகரும் வாழ்க்கை
*பொன்.இரவீந்திரன்*
ஆளற்ற வீடு
மூடாத ஜன்னல்
காற்றின் திமிரோடு
உள்ளே
சென்று வருகிறது
காலம்
சில்லரைகளைத்
தடவும்
விழியற்றவனின்
ஆவலென நகரும் வாழ்க்கை
*பொன்.இரவீந்திரன்*