உனக்கென்னைப் பிடிக்கவில்லையென்றால்
எனக்கு நானே
அந்நியனாகிறேன்
கிழக்கிலிருந்து
வெளியேறும்
கதிரவனாய்
*பொன்.இரவீந்திரன்*