வானமே வாய்திறந்து
பேசாயோ
உன் மௌனத்தினால்
பூமியும் திக்கற்று
விக்கி நின்றது.
உன் வாயிலிருந்து திட்டிதீர்க்கும் வார்த்தைகளில்
துன்பம்தீர்க்கும்
மாத்திரைகளாய்
மாறும்.
பேசிவிடு இல்லையேல் திட்டிவிடு
மௌனத்தால்
ஞாலத்தை
மரித்துவிடாதே..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
28-05-2019.