வரமாய் வருகிறாள்
காதலி
சாபமாய் நிற்கிறாள்
மனைவி....
காலத்தின் மடியிலோ கிடக்கிறேன் நான்
பாரமாய்...
*பொன்.இரவீந்திரன்*