வேர்கள் அஞ்சுவதில்லை
விளை
நிலத்தைக்கண்டு..
கார்காலம்
அஞ்சுகின்றன
விளைநிலத்தில்
மழை பொய்த்து
போவதால்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி
வேர்கள் அஞ்சுவதில்லை
விளை
நிலத்தைக்கண்டு..
கார்காலம்
அஞ்சுகின்றன
விளைநிலத்தில்
மழை பொய்த்து
போவதால்..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி