Header Ads Widget

Responsive Advertisement

அச்சம்

வேர்கள் அஞ்சுவதில்லை

விளை

நிலத்தைக்கண்டு..


கார்காலம்

அஞ்சுகின்றன

விளைநிலத்தில்

மழை பொய்த்து

போவதால்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி