Header Ads Widget

Responsive Advertisement

தோழமை



நட்பு நந்தவனத்தின்
வேர் அன்பு
மனங்களின் சங்கமம்
சுமைதாங்கியாய்
வருத்தத்தில் துயர்
துடைக்கும் ஒரு விரல்
என்னை மீட்டெடுக்கும்
ஆறுதலாய் தலை  கோதும் தாய்
மடி சாய்க்கும் அன்னையாய்
கை பிடித்து
மவுனமாய் உன் மனம்
தரும் ஆறுதல்
என்னை ஆளுகின்ற
தோழமையே
பிறவி தோறும்
தொடர வேண்டும்.



அம்பை சங்கரி