அழகான
நாளும், அதற்கேற்ற நினைவும்,,,,. புனிதமான பிறப்பில், புரிந்திட்ட
நட்பாய்,,,
அமைவது
அரிது,
அமைந்தவர்
அறிவார்,,,
ஒன்றோடு
ஒன்று
காணாத
போதும்
கண்டு,
சேர்ந்தது
போல்
பேசுகின்ற வார்த்தை என்னன்று சொல்ல?
அதில்,
சூதுமில்லை
வாதுமில்லை
ஏதும்,
சிறு சூட்சமுமில்லை,,,,
முன்பொரு பிறவியில்
விடுபட்ட
வரிகள்,,,
இன்று
மனம்
சேர்ந்திட்ட போது கண்
காணாமலும்,
மனம்
தூங்காமலும்
துரத்துகிறது,,,
மாறுபட்ட
உடலை
காண்!
இன்றும்
மாறத மனத்துடன் நாம்.,,,,,
உடல் மாறிப்போச்சு
நம்
உள்ளம்
மாறாத
போதும்,,,
அதனால்
நித்தமும்
என்
நினைவில்
நீ,
உன்
நினைவில்
நான்,,,,✍🏻
பாலா