Header Ads Widget

Responsive Advertisement

விதை



எனக்கு
எட்டாத தூரத்தில் நீ இருக்கின்றாய்

உனக்கு
எட்டும் தூரத்தில் நானிருக்கின்றேன்

நீ என்னை தொட்டு விட்டால்

என் வாழ்வும் வசந்தமாகும்

நான் உம்மைத் தொடுமளவிற்கு உயர்ந்து விடுவேன்

உதவி செய்வாயா
மழையைப் பார்த்து கேட்டது விதை

தி.பத்மாசினி