எனக்கு
எட்டாத தூரத்தில் நீ இருக்கின்றாய்
உனக்கு
எட்டும் தூரத்தில் நானிருக்கின்றேன்
நீ என்னை தொட்டு விட்டால்
என் வாழ்வும் வசந்தமாகும்
நான் உம்மைத் தொடுமளவிற்கு உயர்ந்து விடுவேன்
உதவி செய்வாயா
மழையைப் பார்த்து கேட்டது விதை
தி.பத்மாசினி
எனக்கு
எட்டாத தூரத்தில் நீ இருக்கின்றாய்
உனக்கு
எட்டும் தூரத்தில் நானிருக்கின்றேன்
நீ என்னை தொட்டு விட்டால்
என் வாழ்வும் வசந்தமாகும்
நான் உம்மைத் தொடுமளவிற்கு உயர்ந்து விடுவேன்
உதவி செய்வாயா
மழையைப் பார்த்து கேட்டது விதை
தி.பத்மாசினி