Header Ads Widget

Responsive Advertisement

பெண்ணே!



                                 ஒரு பெண்ணால் பிள்ளை பெறாவிட்டாலும்
தாயாகலாம்
அன்பைப் பொழிந்து வளர்த்தால்!
ஆனால்
கல்வி கற்றால் மட்டுமே
ஒரு பெண்ணால்
இருண்டவீட்டை
ஒளிரும் வீட்டாக்கலாம்!

த.ஹே