Header Ads Widget

Responsive Advertisement

இதயம் வடித்த கண்ணீர்



கலவரத்தில் இணைந்தோம், கெளரவத்தில் பிரிந்தோம்,,,
உன் வரவும் என் வரவும் ஊரறிய, யாரறிந்து நடந்தோம்,,,,

உறவுக்கு பாலம் போட வந்தேன், உள்ளதை சொல்லி தேடி வந்தேன், தரகுக்காக வந்தவள் போல், பேசிய வார்தைகள் பாய்ந்ததம்மா,,,,,

ஆசைகள் ஆயிரம் மலர்ந்திருக்க,
வார்த்தையின் அம்புகள் பாய்ந்திருக்க,,, மலர்ந்த மலர்கள் சிரித்திடுமோ?
மறுநாள்,
உன்னை நினைத்திடுமோ?

எண்ணிய
தெல்லாம் இதயமடி,
இரு விழி சொல்ல உள்ளபடி,,,
தன்னிறைவடையாமேனியிலே
இது,
"இதயம் வடித்த கண்ணீரடி "

பாலா