Header Ads Widget

Responsive Advertisement

பாரதி

வீழ்வேனென்று

நினைத்தாயோ என  

வீழா கவி புனைந்தாய்


உன் மரணத்திற்கு

பின் நாடு அதை இப்படி

வாசிக்கிறது


போலிகளின்

நடுவில் நான்

வாழ்வேனென்று

நினைத்தாயோ?