Header Ads Widget

Responsive Advertisement

ஊக்கத்தின் உரமே ஆக்கத்தின் விளைநிலம்..


இங்கு
குறுக்கு வழியைத்தேடும்
குருட்டு
உலகத்தில்
இருட்டைக்கூட
ஏமாற்றிவிடும்
எத்தன்கள் பலபேருண்டு..

பணத்திற்காக
பண்பான
குணத்தையே
குறைந்த விலைக்கு
விற்கும் கூட்டுக் களவானிகள்
நிறைந்த சமூகத்தில்
ஊக்கத்தையும்
ஆக்கத்தையும்
காப்பாற்றுவது
சற்றுக்கடினமே..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..