ஆணுக்குக் கவசமாக இருப்பவள் பெண்ணென்றும் ஆணின்றிப் பெண்ணுக்கு மதிப்பெதுவும் இல்லையென்றும் சமத்துவத்தைச் சொல்லிவிட்டுச் சரித்திரத்தில் இடம் பிடித்து…
Read moreநடந்து செல்லும் பாதை முழுதும் கல்லும் முள்ளுமாய் துன்பம் கொடுக்கும் முட்களாய் நிறைந்திருந்த போதும் நம்பிக்கை எனும் காலணி மட்டுமே முன்னேற்ற பாதையில்…
Read moreஏனிந்த சோதனை எதற்கிந்த வேதனை என்ன குறை வைத்தேன் நான் எழில் உருவே என்கின்றேன் என்ன பாவம் செய்தேன் நான் எனக்கேட்டு நிற்கின்றேன் எட்டிப் பார்த்த கண்ணீரா…
Read moreஅரும்பாய்ப் பிறந்து மொட்டென குவிந்து .......அழகாய் மலர்ந்து சிறுவர் சிறுமியாய்க் கரும்பாய் மொழிந்து கள்ள மின்றி .....கலந்தே கூடி கவலை அறியா குருத்துக…
Read moreஉனக்குப் பிடித்தவர்களிடம் ஓரிரு நாட்கள் மௌனமாயிருந்து பார்... உலகம் சூன்யமாய்த் தெரியும், சிட்டுக்குருவியின் கொஞ்சலும் பேரிரைச்சலாய்க் கேட்கும். பக்க…
Read moreகாற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை! - நா. முத்துக்குமார்
Read moreஎப்படித்தான் வருகிறதோ இப்படிப் பல சிந்தனைகள் எங்கே உருப்பெறுகிறதோ செயல்வடிவாய்ச் சிந்தனைகள் இயற்கையை, இறைவனை, நினைத்ததை, பார்த்ததை கண்முன்னே கொண்டுவ…
Read moreஏன் வந்தே, எதுக்கு வந்தே சாவதற்கா வெளியே வந்தே இன்னும் இன்னும் எத்தனையோ கேள்விகளால் துளைத்தார்கள் விதவிதமாய் வகைவகையாய்த் தண்டனையும் அளித்தார்கள் த…
Read more(10 ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்விகளும் ஆசிரியர்களின் திகைப்பும்) ஒன்றாம் தேதி தேர்வு என்று சொல்கிறீர்களே ஐயா எப்படி நாங்கள் எழுதுவது சொல்லுங்கள் ஐய…
Read moreஉலகமொரு தேரென்றால் குடும்பமே அதன் அச்சாணி! சின்னஞ்சிறு குடும்பங்களின் வலிமையால்தான் உலகமாம் தேரின் ஓட்டம் அழகாகிறது! குடும்பத்தின் அச்சாணி கணவனுக்கும…
Read moreநினைப்பது ஒன்றாக நடப்பது மற்றொன்றாக மாறிவிட மனதினிலே வருகிறது மாற்றங்கள். போற்றுவதும் தூற்றுவதும் போட்டி போட்டு நடக்கையிலே பார்த்து நிற்போர் பார்வைய…
Read more# அடக்குமுறைக்கு ஆட்பட்ட சமூகத்தில் சிப்பிக்குள் முத்தாய்! # ஆதிக்க சமுகத்தினருக்கு எதிராக ஆத்திரம் கொள்ளாமல் ஆர்பரிக்கும் அறிவாற்றலாய்! # இடஒதுக்…
Read more''கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; 'கிருமி ஞானம்'. கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம் கொள்ளும் தண்ணீரைப்ப…
Read moreதூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் ஞாலமளந்த ஞானிகளும் சொல்பழுத்த கவிகளும் சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் கொரோனா சொன்னதும் குத்தவைத்துக…
Read moreகொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம். கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம் கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போ…
Read moreஅன்னை என்றால் அன்பு, தியாகம், கருணை இப்படி ஆயிரம் வார்த்தைகளுக்கு வடிவம் தருபவளாக அம்மாக்கள் அனைவருமே இருக்கின்றோம் இரு குழந்தைளுக்கு தாய் என்ற முறைய…
Read moreஉயிர்த் தந்து உருத் தந்து உலகைக் காட்டி உவகை ஊட்டியவள் நீ! உற்றவனையும் பெற்றவனையும் உலகு போற்றிட உயர்த்திய உத்தமி நீ! ஆன்றோனுக்கும் சான்றோனுக்கும் அற…
Read moreகண்ணுறங்கு என் தாயே கவலையின்றிக் கண்ணுறங்கு கருணை உள்ளம் கொண்டவளே களைப்பின்றிக் கண்ணுறங்கு. பத்து மாதம் சுமந்த போதும் வலி பொறுத்துப் பெற்றபோதும் பட்ட…
Read moreகூவும் குயிலே..... சேதி என்ன சொல்வாய் நீ கண்டுவந்த சேதியையும், கொண்டுவந்த சேதியையும் விரைவாகச் சொல்லிவிடு விருப்பமுடன் கேட்கின்றேன். எத்தனை தூரம் தா…
Read moreமதிகெட்டுப் போனவர்கள் மது தேடி அலைகின்றார் மது இல்லை என்றாலோ மனம் கலங்கி நிற்கின்றார் மது கண்ணில் பட்டவுடன் மதிமயங்கி விடுகின்றார் கதிகெட்டுப் போகும்…
Read moreஉலைவைத்து பொங்கிட கால்பணமும் கையிலில்லை! சிறுவாட்டு பணமெல்லாம் போன திசை தெரியவில்லை! புது வருசம் வந்திட்டாலும் புதுமையாக ஏதும் வரவில்லை…
Read moreஇத்தனைநாள் என்னுடனே இல்லத்திலிருந்தான்! அத்தனை பணியிலும் துணையாகி நின்றான்! சமைக்கையில் காய்கறிகள் வெட்டித்தந்தான்! வெட்டுகையில் என்பக்கம் ஒட்டியமர்ந…
Read moreஅரசு சொன்ன 144 ஐ ஏற்றுக் கொள்ளும் நீ ஏன் நான் சொன்ன 143 ஐ மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்..??
Read moreகிருமிகள் உட்செல்லாமல் முகக்கவசம் அணிந்திருந்து எலுமிச்சை இஞ்சி போட்டுக் கொதிக்கவைத்த நீர் அருந்தி எண்ணெயும் காரமும் அளவுக்கு மிஞ்சாது சுவை பார்த…
Read more(கொரோனா அறையில் பணிபுரியும் செவிலியரின் கண்ணீர்.) என்ன செய்வேன் என் அத்தான் எப்படிச் சொல்வேன் அத்தான் நீ அன்று என் கழுத்தில் தாலி கட்டும் வேளையிலே …
Read moreஉன்னை வருணிக்க வார்த்தைகள் தேடினேன் கண்டு கொண்ட வார்த்தைகளை வரிசையில் எழுதினேன் காதல் கடிதமாய் பலமுறை எழுதினேன் பேனா மை தீர்ந்ததால் பேனாவை மூடினேன். …
Read moreஇயற்கையின் அற்புதபடைப்பு நீ! இன்னிசை வழங்கும் வள்ளல் ! வள்ளுவனின் வாய்மொழியை வாழ்வாதாரமாய் கொண்ட வித்தகனாய் ஆனதினாலே...…
Read moreமனிதா........! நித்திரையின் போது வரும் இன்பங்களும் துன்பங்களும் நீ கண்விழித்தவுடன் கலைந்து விடும்! உன்னைக் காயப்படுத்தியவரை நீ மன்னித்து விடு-ஆனால் க…
Read moreஆழ்கடலென்பது நம்பிறவி! அதில் பயணம்செய்பவர் கணவன்மனைவி! இல்லறமென்பதே இருவரின் பயணம்! படகும்துடுப்பும் அவ்விருவர்! துடுப்புதான் இன்றி படகுசெல்லுமோ? படக…
Read more
Social Plugin