துருவ நட்சத்திரமெனப் பொய் புனைந்து சுற்றி வந்தவொன்று இனிச் சாம்பலாய் உதிர்ந்து விழும் காலம் சாமானியனுக்கும் தொடங்கலாம் சுக்ர திசையாய் *பொன…
Read moreபெரும் முதலாளியாய் நிற்கிறாய் நீ நானோ உன் வாசலில் நிற்கிறேன் யாசகனாய் *பொன்.இரவீந்திரன்*
Read moreவிடிந்த பின்பும் வெளிச்சம் வரவில்லையே என வாடிநிற்கின்றாயோ? உன் வீரம் விழுத்தெழுந்தால் உலகத்தையேகையோடு புரட்டிப்போடலாம்தெரியுமா கடந்த காலத்தை நீ …
Read moreஅதிகாலையில் எழுந்து ஆலயம் தொழுவதை விட.. நாம் அதிகாலையில் அங்கத்தை தண்ணீரால் தொழுவோமே.. உடல் முழுவதும் ஆரோக்கியத்தை பேணுவோமே.. தண்ணீரால…
Read moreஉயரத்தில் நீ இருக்க உன் அருமை தெரியலையே,,,, தெருவிலே நானிருக்கேன் என்னைப் பார்த்து ஏங்குவதேன்,,,, கடமையில் உன்னைப்போல் யாருண்டு, காலத்தில் வெல்வ…
Read moreகடல்முழுக்க கயல்கள் உண்டு ஆனால் உன்விழிகளில் உள்ள அழகும் துள்ளலும் எந்த கயலுக்குண்டு? நிலவுக்குப் பதினாறு பிறைகளுண்டு! ஆனால் ப…
Read moreபெண்ணே கல்லைச் சிலையாக்க கையிலெடுப்பேன் உளியை! சொல்லைக் கவியாக்க உன்விழிமுனையே உளியாக உதவுகிறது! என்ன விந்தையிது! உளியோ உன்னிடம்! சொல்லால் கவ…
Read moreமாலை நேர வேளையிலே மனம் கவர்ந்த காட்சியாக மேலைக்கடல் ஓரமாய் மெய்சிலிர்க்க வைக்கிறது எண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணவண்ணக் கலவையில் கண்ணைக் கவர்ந்து நி…
Read moreகாற்றென்றத் தூரிகையின் சில்லென்ற தூறலாய் இளந்தென்றல் வீசும்!அதனாலே தேகங்கள் குளிர அகங்களும் மகிழும்! இளஞாயிறும் தூரிகையாய் மாறி தன்கிரணங்களால் ம…
Read moreவாசனையோடு வாழும் பூக்களெல்லாம் வசதியோடு வாழ்வதில்லை.. வசதியோடு வாழும் பூக்களெல்லாம் வாசனை இருப்பதில்லை..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreபணம் மனிதனை மயக்கும் மாய வலை அதில் சிக்காதோர் யாருளர்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம் பணத்தை அளவோடு நேசித்தால் நாம் அதற்கு எஜமான் அளவுக்கு…
Read moreகடலினிலே அலைகள்தான் துள்ளும்துள்ளும்! கடலோர நண்டுகளோ மனதை அள்ளும்! கொடும்பனியைக் கதிரவன்தான் கொல்லும்கொல்லும் கிள்ளைகளோ நம்பேச்சைத் திருப்பிச் சொல…
Read more*மண்பானை* குயவனின் கண்பட்டு கைபட்டு பதம்பார்த்து கால்பட்டு பிசையப்பட்டு பூவாக மென்மையாக்கப் பட்டு அச்சாணியில் வைத்து சுழலப்பட்டு கண்ணும் கருத்த…
Read more* மண்பானை * வெளியில் நின்று வருபவர்கள் கால் கழுவி அனல் தணித்து சுத்தமுடன் குளிர்ச்சியுடன் உள்நுழைய உதவி நிற்கும் வாசலிலே வாஞ்சையுடன் ஏழை வீட்டில்…
Read more* ———————————— கைக்கெட்டும் தூரத்தில் கண்ணயர்ந்து தூங்குகிறாய் என்மீதுள்ள நம்பிக்கையால்! காற்றில் கலைந்த உனது துப்பட்டாவை சரிசெய்யும்…
Read moreஆத்தோரம் தென்னை மரம், தேடிப்பார்த்தேன் வயலோரம், ஏற்றச் சத்தம் கேக்குதடி,,, எங்க மச்சான் நீ இருக்க, நாம ரெண்டு பேரும் சேர்ந்திறைக்க,,, தண்ணீர…
Read moreதளர்ந்து விட்ட கால்களும் தேய்ந்து போன காலணியும் பல கதைகள் பேசும்..! கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
Read moreதாலாட்டு பாட நானுனக்கு தாயுமில்லை தோளில் சுமக்க தந்தையுமில்லை கைப்பிடித்துச் செல்ல தமக்கையும் இல்லை அரவணைத்துச் செல்ல அண்ணனும் இ…
Read moreநேரிலே சொல்லும் சொல் ஒரு பொருள் உணர்த்த, அலைபேசியில் பேசும் சொல் மறுபொருள் உணர்த்த, எழுத்திலே வடித்த சொல் இரு பொருள் உணர்த்த, சொல்லுக்குப் பொருளா…
Read more*காற்றின் தெற்கு* அவள் எந்த திசையில் இருந்தாலும் காற்றுக்கு அதுதான் தெற்கு திசை! ஏனெனில் அவள்மீது மோதும்போதெல்லாம் காற்று தென்றலாய் மாறுவதால்! …
Read moreநெருப்பில் குளிக்கிறது பறை இனி ஊரெங்கும் கொதிக்கும் உலை *பொன்.இரவீந்திரன்*
Read more
Social Plugin