Header Ads Widget

Responsive Advertisement

மானம்



தமிழர்க்கு உயிரினும் மேலானது மானம்

ஒருபோதும் அதை வைக்க மாட்டான் அடைமானம்

அதை இழந்தால் போகும் தன்மானம்

யாரிடமும் வாங்க மாட்டான் சள்மானம்

கடுமையாக உழைத்து ஈட்டுவான் வருமானம்

தி.பத்மாசினி