Header Ads Widget

Responsive Advertisement

குளியல்



வானம் இருண்டது
நீரினைப் பொழிந்தது!
பொழிந்து நின்றதும் வானம்
வெளுத்தது.
இடைபட்ட நேரத்தில்
தாவரங்களின் குளியல் நடந்து
முடிந்தது.

த.ஹேமாவதி
கோளூர்