Header Ads Widget

Responsive Advertisement

தெருக்குழாய்

தனிமையில் 

தெருக்குழாயடி

தண்ணீரில்லாமல்

சண்டை 

சச்சரவுமின்றி

மௌனமாய்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.