உன் குற்றமா
என் குற்றமா
நாம் சந்தித்தது ...?
நமக்குள்ளான
கூடலில்
வியர்வை வழிந்தோடிய பின்னும் கூட
யோசிக்கிறோம்
காலத்தின் மீது
கல்லெறிந்தபடியே
இது யார் குற்றம்...??
*பொன்.இரவீந்திரன்
உன் குற்றமா
என் குற்றமா
நாம் சந்தித்தது ...?
நமக்குள்ளான
கூடலில்
வியர்வை வழிந்தோடிய பின்னும் கூட
யோசிக்கிறோம்
காலத்தின் மீது
கல்லெறிந்தபடியே
இது யார் குற்றம்...??
*பொன்.இரவீந்திரன்