Header Ads Widget

Responsive Advertisement

உயிர் வாழும் வரை நிருபி..!

காற்றில்
மெல்லத்
திறந்தன
கதவு..

காதில்
சொல்லத்
திறந்தன
உறவு..

உள்ளத்தில்
பிறந்தன
கவிதை..

அதை
உயிர் வாழும்
வரை
நிருபி..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..