Header Ads Widget

Responsive Advertisement

மனிதர்களின் நிலை..

வரைந்த ஓவியமாய்

வானம்

வறுமையுற்ற நிலையில்

பூமி 

இதில் கையேந்தி

பிச்சைகேட்கும் நிலையில்

மனிதர்கள்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..