Header Ads Widget

Responsive Advertisement

யார் வந்து ஆறுதல் சொல்ல

மின்னலாய்க்
கடந்து விடுகிறாய்
நீ குறித்த
உன் கனவுகளை
விதையாய்
விதைத்த படியே

யார் வந்து
என்னிடம்
ஆறுதல் சொல்ல
கிச்சுகிச்சுத்
தாம்பூலமாடும்
உன்னழகுக்கு

*பொன்.இரவீந்திரன்