Header Ads Widget

Responsive Advertisement

தேசப்பற்றாளன்

தன் மீதுள்ள

சூத்திரக் கழிவை

சுத்தம் செய்ய

துப்பின்றி


ஊருக்குள்

இருக்க விடாமல்

சக மனிதனை

சேரிக்குத் 

துரத்தி விட்டு


உலகச் சமத்துவத்தை

காதுவரை

வாய்கிழிய பேசுவேனே


இந்திய

தேசப்பற்றாளன்..!