தன் மீதுள்ள
சூத்திரக் கழிவை
சுத்தம் செய்ய
துப்பின்றி
ஊருக்குள்
இருக்க விடாமல்
சக மனிதனை
சேரிக்குத்
துரத்தி விட்டு
உலகச் சமத்துவத்தை
காதுவரை
வாய்கிழிய பேசுவேனே
இந்திய
தேசப்பற்றாளன்..!
தன் மீதுள்ள
சூத்திரக் கழிவை
சுத்தம் செய்ய
துப்பின்றி
ஊருக்குள்
இருக்க விடாமல்
சக மனிதனை
சேரிக்குத்
துரத்தி விட்டு
உலகச் சமத்துவத்தை
காதுவரை
வாய்கிழிய பேசுவேனே
இந்திய
தேசப்பற்றாளன்..!