Header Ads Widget

Responsive Advertisement

தாயா தாரமா...? - பொன். ரவீந்திரன்

யாருமற்ற வெளியில்
சரியும்
சரீரத்தில்
ஒட்டியிருக்கும்
எந்தன் உயிர் தேடுகிறது
செல்லம்மா
உந்தன் மடியை...!
நீ
எந்தன் தாயா
தாரமா...?
தாயும் துரோகி
தாரமும் துரோகி... !
நீ மட்டுமே
எந்தன்உயிர்.....!


*பொன்.இரவீந்திரன்*