மல்லிகை,,, அந்த கண்ணன் மயங்கும்
மொட்டான மலரல்லவோ,,,
என் தோட்டத்தில் பல பூக்களில்
உன் போல் வாசம், யார் தந்ததோ!
மல்லிகை,,,
அந்த கண்ணன்
மயங்கும்
மொட்டான மலரல்லவோ!
ஓர் நாரிலே,,,
பல பூக்களாம்,,,
சேர்ந்திங்குதான்
தந்த மாலையல்லவோ!
என் நாடகம் உன் போலத்தான்
என் வாழ்விலே
நீ,
வாசம் தந்தது,,,
நீயும் வரத்தான்,,,
என்
கண்ணன் வரத்தான்,,
சொன்னாலும் தெரியாது உந்தன் மகிமை!
மல்லிகை,,, அந்த
கண்ணன் மயங்கும்
மொட்டான
மலரல்லவோ!
தேராயிரம்,,,,
என் ஊர் கோலத்தில்,,,,
இங்கு,
வேறு யாரு தான்
என்னை
பெண் பார்த்தது,,,
என் கண்ணன் மட்டும் தான்,,,
அவன்,
இல்லம் சொர்க்கம் தான்,,,
அதை
சொல்லாமல் நானே
தலையில்,
சூடிக் கொண்டது,,,
மல்லிகை,,, அந்த
கண்ணன்
மயங்கும்
மொட்டான
மலரல்லவோ!
பாலா,,,