Header Ads Widget

Responsive Advertisement

அக்னி சிறகுகளுக்கு அழிவேது

ஓடும் ராமேஸ்வரம் ரயிலில் தொடங்கி நிற்காமல் போகும் ஏவுகணையில் முடிந்தது...


தோன்றினால் உம்போல் தோன்றவேண்டும் ..  

திருக்குறள் படி தோன்றினார் புகழோடு மறைந்தாய்.....

உன்னிடம் உள்ளதை தலைமுறைக்கு தந்துவிட்டு போய்வருகிறேன் பிள்ளைகளே என்று!!!!!


அக்னி சிறகுகளுக்கு அழிவேது என்று

உன் நினைவலைகளை எங்களிடம் விட்டு விட்டு

அக்னி சிறகுகளுடன் பறந்துவிட்டாய்

இம்மண்ணுலகை விட்டு விட்டு....


 கண்ணீர் கனவு களை மறைக்கும்

துடைத்து கொண்டு கனவு காணுங்கள் என்றாய்!!!


நீ சென்றகனத்தில் இருந்து.

அழுகையை நிறுத்திவிட்டோம்

ஆனாலும் உம் மை காண கனவு டன் நீர் வந்து நிற்கிறது ....


நீர் சொன்னது போல்

சோம்பலை தூக்கிப் போடுவோம்

திருக்குறளையும் நாட்டின் கனவையும் சாதிப்போம்...!!


மண்ணில் இருந்து விண்வெளியை ஆராய்ச்சி செய்துபோதாது என்று

விண்ணின் கே சென்று விட்டார்!!!


உம் இளைஞர்கள் எழுச்சி யுடன் இருக்கிறோம்

உம் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்..


நீ விண்ணில் இருந்து உம் மண்ணின் மைந்தர்களை வாழ்த்துவாய்

இந்தியா நாடு வல்லரசு ஆவதற்கு...


                             திரிபுரசுந்தரி.