Header Ads Widget

Responsive Advertisement

யாருக்கு இழப்பு அதிகம்

கஜாவால்

ஆடை ஆபரணம்

பொன் பொருள்

இடமும் நிலமும் 

இழந்தவர்கள் அல்ல


தென்னை மரங்களை இழந்தவர்களுக்குத் தான்

அது அவர்களுக்கு தென்னம் பிள்ளையாயிற்றே!


தி.பத்மாசினி