கஜாவால்
ஆடை ஆபரணம்
பொன் பொருள்
இடமும் நிலமும்
இழந்தவர்கள் அல்ல
தென்னை மரங்களை இழந்தவர்களுக்குத் தான்
அது அவர்களுக்கு தென்னம் பிள்ளையாயிற்றே!
தி.பத்மாசினி
கஜாவால்
ஆடை ஆபரணம்
பொன் பொருள்
இடமும் நிலமும்
இழந்தவர்கள் அல்ல
தென்னை மரங்களை இழந்தவர்களுக்குத் தான்
அது அவர்களுக்கு தென்னம் பிள்ளையாயிற்றே!
தி.பத்மாசினி