Header Ads Widget

Responsive Advertisement

வாழ்த்*தை* ஏற்க ஆயத்தமா?

வானத்*தை* விட்டுவர நிலவே நீ
மேகத்*தை* துணையாக்கி
இந்நிலத்*தை* அடைந்திட
என்னியத்*தை* அழைத்தாயோ?
மோகத்*தை* அழிக்க பலரும்......
ஞானத்*தை* அடைய முயன்றும்
மனத்*தை*அடக்க வழியின்றி
கானகத்*தை*ஏற்று நின்றார்!
கோபத்*தை விட இயலாது
பேத*த்*தை வளர்த்தவர் இறை
பாதத்*தை*அண்டிவிட்டால்.....
வேதத்*தைத் துணைக்கொள்ள
இம்மாதத்*தை* வரமாய்த் தந்து
முப்போகத்*தை* விளைவிக்கும்
யோகத்*தை*வர்ஷிப்பான் அவன்
ஏக்கத்*தை* போக்கிவைத்து.....
விவசாயத்*தை* நம்பி கையிலெடு,
உலகத்*தை* உயர்வாக்கி உன்
வருமானத்*தை* பெருக்கிடுவான்!
வாட்டத்*தை* போக்கிட
விவேகத்*தை* அளிப்பான்.....
சர்வத்*தை*யும் படைத்தாண்ட
சர்வ வல்ல ஆண்டவன்!
*அனைவருக்கும் இனிய பொங்கல்
நல்வாழ்த்*தை*பரிசாயளிக்க
வந்திட்டேன்.....!
வாழ்த்*தை* ஏற்க ஆயத்தமா?

🌹🌹வத்சலா🌹🌹