Header Ads Widget

Responsive Advertisement

சோளக் கொல்லையில சொல்லாம போனவனே.. மீளவழி இல்லாம நீளவழி போனவனே.. வைரமுத்துவின் கலங்க வைக்கும் கவிதை!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித்துக்காக கலங்க வைக்கும் கவிதையை வடித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.


சோளக் கொல்லையில

சொல்லாமப் போனவனே

மீளவழி இல்லாம

நீளவழி போனவனே.

*கருக்குழியிலிருந்து

கண்தொறந்து வந்ததுபோல்

எருக்குழியிலிருந்து

எந்திரிச்சு வந்திரப்பா.

ஊர்ஒலகம் காத்திருக்கு

உறவாட வாமகனே

ஒரேஒரு மன்றாட்டு

உசுரோட வாமகனே -

கவிஞர் வைரமுத்து.