அம்மா என்றீர்கள்,,
ஆசிரியர் என்றீர்கள்,,,
இறைவன் என்றீர்கள்
ஈகை தேவை என்றீர்கள்
உலகை காட்டினீர்கள்,,,
ஊக்கம் தந்தீர்கள்
எல்லா கலைகள் பெற
ஏற்றம் காட்டினீர்கள்,,,
ஐயம் வேண்டாமென்றும்
ஒற்றுமை வலியுறுத்தி
ஓடாதே படி என்று
ஒளடதமாய் வந்து
அஃறிணையையும் அறிந்தீர்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர் சமுதாயத்தை
இறைவனே எனக்கு
முன்னால் இருக்கட்டும் ஆசிரியரென நாலாமிடம்
எனக்கு போதுமென முன்றாமிடத்தில் குருவாய் நிற்க வைத்து பெருமை சேர்த்த,,,, அப்பேர்பட்ட ஆசிரியர்களை இன்று ஆசிரியர் தினத்தில் வணங்குவதில்
பெருமையடைகிறேன்,,,,
வாழ்க ஆசிரியர்கள்!
வளர்க அவர்களது சேவை!!💐💐🙏🏻🙏🏻
பாலா,,,,✍🏻🙏🏻💐😊