எறியப் படுகின்ற
ஒரு சொல் ...எல்லா
பக்கமும்
கூர்மையான...
ஆயுதமாக ....
எந்த மருந்துக்கும்
குணமாவதில்லை..
அடைந்த வலி ....
மறந்தே போனாலும்
அழிந்து போவதில்லை
விளைந்த ..ரணம் ...
தெய்வானை,
:: :: : ..மீஞ்சூர்::::::
எறியப் படுகின்ற
ஒரு சொல் ...எல்லா
பக்கமும்
கூர்மையான...
ஆயுதமாக ....
எந்த மருந்துக்கும்
குணமாவதில்லை..
அடைந்த வலி ....
மறந்தே போனாலும்
அழிந்து போவதில்லை
விளைந்த ..ரணம் ...
தெய்வானை,
:: :: : ..மீஞ்சூர்::::::