ஏனாட
இந்த உலகம்
எல்லாம் நானெடா
என்று நமைச்சலை
கொடுக்கிறது..
வாழ்வை
ரசிக்க வந்த
இவ்வுலகில்
நசுக்க
வந்தவர்களே
மிக அதிகம்..
வாழ்பவர்
மிகக்குறைவு
வாழத்தெரியாதவர்கள்
மிக அதிகம்...!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
ஏனாட
இந்த உலகம்
எல்லாம் நானெடா
என்று நமைச்சலை
கொடுக்கிறது..
வாழ்வை
ரசிக்க வந்த
இவ்வுலகில்
நசுக்க
வந்தவர்களே
மிக அதிகம்..
வாழ்பவர்
மிகக்குறைவு
வாழத்தெரியாதவர்கள்
மிக அதிகம்...!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..