Header Ads Widget

Responsive Advertisement

திருடர்கள்.

யாரென்றும் தெரியாது, 

அவள் பெயரொன்றும் தெரியாது,

வேறென்ன தெரிந்தது,

அவள், 

அடக்கத்தை நானறிந்தது,,,


கிடைக்கின்ற இடத்தினிலே கிடைக்கவில்லை,,,

எடுக்கின்ற மனமும் அன்று எனக்குமில்லை

தனக்கென்று மறைத்து வைப்போர் உடன் இருக்கையிலே,,,

எனக்கென்று எதுவுமில்லை கணக்கினிலே,,,


கண்களால் மட்டும் கண்டதுண்டு,

காலடி ஓசை கேட்டதினால்,

என்னால் எதுவும் எடுக்கவில்லை,,,

தன்னால் இதயத்தை தந்து விட்டாள்,,,,


அந்நாள் பட்ட ஆசைக்குத் தான்,

இந்நாள் வரைக்கும் கேடகின்றாள்,,,,என்னால் கொடுக்க முடிந்ததெல்லாம் எந்தன் இதயம், தானென்றேன்,,,,,


சொன்னாள் இருவரும் குருடர்கள், தொடர்பு இல்லா திருடர்கள்,

ஒன்னா இருக்கும் நினைப்பினிலே,

காதல் புரியும் அறிஞர்கள்,,,


சொன்னால் இருவரும் திருடர்கள்,

கண்ணால் 

பேசும் மனிதர்கள்,

பொன்னாள்

தன்னால் வந்திடத்தான்,

முன்னாள் திருடர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே

நடந்ததுவே,,,,


பாலா