Header Ads Widget

Responsive Advertisement

மயிலிறகாய் மனம்

தென்றலின் தழுவலில்................

தளிர்கொடியில்

துளிரும் இலைகளைத் தொடுகையில்.........

கடற்கரையில்

அலைகளின் வருடலில்..................

மழலையின்

பிஞ்சுவிரல்களைத்

தீண்டுகையில்..........

பூவெனத் தூவும்

மழைச்சாரலில்

நனைகையில்..........

உள்ளம் கொள்ளை போகிறதே!

மயிலிறகாய்

மனம் இலேசாகிறதே!


த.ஹே

கோளூர்